இலங்கை எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!
முஸ்லிம்களாகிய நாங்கள், இலங்கைத் திருநாட்டில், இலங்கை நாட்டவருக்குப் பிறந்த இலங்கையராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இலங்கை திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து இன்றைய தமிழ் ஈழ யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இலங்கையராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
இனி நீங்கள் தரும் செய்திகளும்! உங்கள் ஊர் பற்றி நடக்கும் நல்லசம்பவங்கள்! மற்றும் உங்கள் மனதை பாதிக்கும் சம்பவங்கள்!! உங்கள் ஊர்முன்னேற்றத்துக்கு தேவைப்படும் ஆலோசனைகள்!!! எதுவேண்டுமானாலும் எழுதிஅனுப்புங்கள். அது வலைப்பூவில் பிரசுரமாகும். தங்களின் செய்திகளை, தகவல்களை marupakkam2008@gmail.comஎன்கிற முகவரிக்கு மின்-அஞ்சல்செய்யுங்கள்.
No comments:
Post a Comment